Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறிவியல், ஆன்மிகம் இரண்டுக்கும் ... தைரியம் அதிகரிக்க...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்னாபிஷேக தத்துவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2019
04:11

சிவன் அபிஷேகப்பிரியர். உலகத்தில் உள்ள அனைத்துமே, சிவனுக்கே சொந்தம். அனைத்து உயிர்களும் வாழ ஆதாரமாக இருப்பது உணவு. உணவே, நம் உடலையும், உயிரையும் காப்பதாக இருக்கிறது. இந்த உணவைத் தரும் மூலப்பொருளாகிய சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் கொடுத்ததை அவருக்கே படைத்து வணங்குகிறோம். இந்நாளில் அன்னத்தால் (வெள்ளைச்சோறு) சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். லிங்கத்தை அன்னத்தால் அலங்கரித்து, அதன்மீது காய்கறி, பழம், இனிப்பு வகைகள் உட்பட அனைத்து உணவுகளையும் கொண்டு அலங்காரம் செய்வர். சிவனே, இந்த உணவாக இருந்து நம்மை காக்கிறார் என்பதை,அன்னாபிஷேக தத்துவம் உணர்த்துகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar