Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை நீர் சூழ்ந்து தீவான தனுஷ்கோடி ... திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பால் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 18ம் நுாற்றாண்டு ஓலைச் சுவடி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் 18ம் நுாற்றாண்டு ஓலைச் சுவடி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

26 நவ
2019
10:11

திண்டுக்கல்: பழநியில், கி.பி., 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள வேலுாரில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓலைச்சுவடி கட்டு, சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. சிதம்பரம் பண்டராம் என்பவர் எழுதிய, அருணாச்சல புராணத்தின் ஓலைச்சுவடி பிரதி என, தெரிந்தது. சைவ எல்லப்ப நாவலரால், கி.பி., 16ம் நுாற்றாண்டில், அருணாச்சல புராணம் இயற்றப்பட்டது. அதன் மூலமும், உரையும் உடைய, ஓலைச்சுவடி பிரதி தான், இது. மூன்று பிரதிகள், வடமொழியில் இருந்ததை, தமிழில் எழுதியதாக, சிதம்பரம் குறிப்பிடுகிறார். சிவபுராணத்தில் ருத்திர சங்கிதை மற்றும் லிங்கபுராணத்திலும் இருந்த கருத்துகளை எடுத்து இயற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் நுால் எழுதுவோருக்கும், அதைப் படியெடுப்போருக்கும், ஆட்சியாளர்கள் வசதியும், உதவியும் செய்து கொடுத்திருப்பது, இந்த ஓலைச்சுவடி மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு, நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar