Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையம் அருகே புது மாரியம்மன் ... மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி புத்தகம் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2019
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார், 101வது ஜெயந் தியில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது. திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத் குமார் ஆஸ்ரமத்தில், நேற்று (டிசம்., 1ல்) இரண்டாவது நாளாக, 101வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று (டிசம்., 1ல்) காலை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது.

தொடர்ந்து, ’தெய்வீக அனுபவங்கள்’ மற்றும் ’ஆட்கொண்ட அண்ணல்’ ஆகிய இரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பஜனை, கிருத்திகா பரத்வாஜின் குரு மகிமை குறித்த சங்கீத உபன்யாசம், குரு அர்ச்சனா மகேஷின், ’குரு நந்தி தேவா’ நாட்டிய நாடகம் நடந்தது. வெள்ளித்தேரில் பகவானின் உற்சவமூர்த்தி, ஆசிரம கிரிவலப்பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணாசலம், அறங் காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar