கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் மூன்று கண்களாகத் திகழ்கின்றனர். இவை இறைவனது பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. முக்கண்களைக் கொண்டதால் இறைவன், முக்கண்ணன், முக்கட் பரமன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.