Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் ... மதுரையில் அதிருத்ர மகாயக்ஞ உற்ஸவம் மதுரையில் அதிருத்ர மகாயக்ஞ உற்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடை சாத்திய பிறகு கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: பரவும் வீடியோ
எழுத்தின் அளவு:
நடை சாத்திய பிறகு கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: பரவும் வீடியோ

பதிவு செய்த நாள்

13 டிச
2019
10:12

அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு 1௦ம் தேதி இரவு 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அப்போது செயல் அலுவலர் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் மானிட்டரில் அம்மன் கருவறையில் பொருத்தியிருந்த ஒரு கேமராவில் வெள்ளை கலரில் ஒரு உருவம் கருவறை முன்புள்ள திரைச்சீலையில் அசைவதை பார்த்தனர். திரையில் தீப்பற்றி விட்டதோ என நினைத்து செயல் அலுவலர் சரவணன் அறநிலையத் துறை ஊழியர்கள் காட்சியை தொடர்ந்து பார்த்தனர். அது தீயில்லை என்பதும் ஏதோ ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்றும் தெரிந்தது.

பெண் உருவம் கருவறைக்குள் செல்வதும் தொடர்ந்து கருவறை முன்புள்ள திரைச்சீலையை தொடுவதுமாக இருந்தது. இரவு 8:30 மணிக்கு தென்பட்ட உருவம் 10:45 மணிக்கு மறைந்தது. ஏறக்குறைய 2:15 மணி நேரம் இந்தக் காட்சியை செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்து திக்பிரமையுடன் வீடு சென்றனர். மறுநாள் காலை கோவில் நடையை திறந்தனர். செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கருவறையில் பொருத்தியிருந்த கேமரா அருகில் பூச்சி சிலந்திகள் கூடுகட்டியுள்ளதா என பார்த்தபோது அப்படி எதுவுமில்லை. இந்நிலையில் ஊஞ்சலாடியது பத்ர காளியம்மன் உருவம் தான் என வீடியோ பரவி வருகிறது.

அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது இதுபோன்ற நிகழ்வு கோவிலில் இதுவரை நடந்ததில்லை. நிகழ்வுக்குப் பின் நாங்கள் தொடர்ந்து கேமராவை கண்காணித்து வருகிறோம். மீண்டும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar