Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் ... மூணாறில் மண்டல பூஜை மூணாறில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 3
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 3

பதிவு செய்த நாள்

17 டிச
2019
02:12

நம்மில் ஒருவரானார்

அரச மணிமகுடத்தோடு நம்மை அரசாள்வார் என்று மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந் தோரின் கனவுகள் கலைக்கப்பட்டு, மெசியாவைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான கணிப்புகள் தவிடுபொடியாகுமாறு “இம்மானுவேல் ”  கடவுள் நம்மோடு (மத்தேயு :1:23) என்று தன்னையே துயருறுவோடு அடையாளப்படுத்துபவராக நம்மில் ஒருவரானார்.

அரியணையில், அரசு மாளிகையில் வந்து பிறப்பார் எனக் காத்திருந்தோர் அவரை மாட்டுக் குடிலிலே பிறக்க செய்து இறை விருப்பம் வேறு, மனித விருப்பம் வேறு என்பதை மெய்ப் பித்தார் இறைவன். எங்கோ வீற்றிருந்து நம்மை ஆட்சி செய்வார் என்ற எண்ணத்தை மாற்றி நம்மோடு, நம்மில் ஒருவராக, நமக்காக நம்முடன் பயணிப்பவராக கடவுள் இம்மண்ணிலே அவரை மழலையாக மறு உருவெடுக்கச் செய்தார்.

அதிகாரம் செலுத்துபவராக அல்ல நம்மை அரவணைத்து, அன்பு செய்பவராக பிறக்கச் செய் தார் தந்தையாம் இறைவன். இவரது இனிய இந்த பிறப்பை எண்ணியே என்னைத் தேடிவந்த எங்கும் நிறைந்த இறைவன் நீ, நங்கை உதிரம் ஒருங்கினாய் என்றும், ஞாலம் தாங்கும் நாதன் நீ, சீலக்கரத்தில் அடங்கினாய் என்றும், கன்னி ஈன்ற செல்வமே என்ற கிறிஸ்து பிறப்புப் பாடலில் பாடுகிறோம்.

இந்த கிறிஸ்துவின் நமக்கான மானுடப் பிறப்பு மனிதரைப் புனிதராக மாற்றிடவே. புனிதராம் கடவுள் மனிதராகி நான் உன்னோடு என்று தன்னை நம்மோடு அடையாளப்படுத்தினார் என்ற உண்மையை சுட்டிக் காட்டுகிறது.

இத்தகைய விண்ணின் விடியல் மண்ணின் மழலையானதை தரிசிக்கும் பேறு பெற்றவர்?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar