* நம்மிடம் உள்ள பொருளே போதும் என்னும் திருப்தியுடன் இருங்கள். * வயதானவரை அவமதிக்காதீர் அவர்களை தந்தையைப் போல நடத்துங்கள். * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * பெண் இல்லாமல் மனிதன் இல்லை; மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை. * தந்தையின் புத்திமதியைக் கேளுங்கள். தாயின் சொல்லை புறக்கணிக்காதீர்.