Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்தியுடன் வாழுங்கள் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பக்தி இருக்குமிடத்தில் பகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
03:01

*  பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு  வரும்.
*  கடவுளைப் பூஜிப்பதால் மனம் தூய்மை அடைவதோடு புண்ணியமும்  உண்டாகிறது.
*  எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே  நியாயமான வழி..
*  ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும்  பொது நியாயத்தைச் செய்வது நல்லது.
*  சாப்பிடும் போது "கருணையுடன் அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி என  சிந்திப்பது நல்லது.
*  பக்தியோடு உண்பதால் நல்லெண்ணம் வளரும். இந்த பழக்கம் நல்லவர்களாக  வாழ்வதற்கு வழிவகுக்கும்.
*  உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும்  எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
*  உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும்  பாவமே.
*  மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். இதை  "கர்ம கோட்பாடு என்கிறோம்.
*  அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
*  மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது.
*  அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், பாவ விஷயங்களில்  மனம் ஈடுபடாது.
*  கல்வியை பணிவுடன் மாணவன் கற்க வேண்டும். பணிவு இல்லாத  கல்வியால் பயன் உண்டாகாது.
*  கடவுளின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தியானம் செய்யுங்கள். - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar