Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இதை பாடினால் படிப்பு வரும்..! விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா? விநாயகருக்கு தேங்காய் மாலை ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில்களில் மகத்துவம் மிக்க தல விருட்சங்கள்
எழுத்தின் அளவு:
கோயில்களில் மகத்துவம் மிக்க தல விருட்சங்கள்

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
03:01

 தல விருட்சங்களை வழிபட்டாலும் சில கோயில்களில் மரங்கள் தெய்வங்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றன. 


* நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி என்னும் புளியமரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இதன் அடியில் இருந்தபடியே திருமாலை வழிபட்டு பாசுரங்கள் பாடினார்.


* பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரம், சிவனாக வழிபடப்படுகிறது. இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.


* திருவொற்றியூரில் தேவாரம் பாடிய சுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் மகிழமரத்தடியில் திருமணம் நடந்தது. சிவனே தலைமையேற்று நடத்தி வைத்தார். இதன் நினைவாக மரத்தடியில் சிவன் பாதம் உள்ளது.  இந்த மரத்தை சிவனாகக் கருதி வழிபடுகின்றனர்.


* குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் உள்ள ஆதி பலாமரத்தை ‘குறும்பலாநாதர்’ (சிவன்) என்ற பெயரில் வழிபடுகின்றனர்.


* திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தின் கீழ் சுவாமி தேவர்களுக்காக தாண்டவம் ஆடினார். இதனால்  இம்மரம் சிவபெருமானாக கருதப்படுகிறது. 

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar