Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடங்களை போக்கும் லட்சுமி ... நாக தேவதைகள் காவல் காக்கும் கால பைரேஸ்வரா கோவில் நாக தேவதைகள் காவல் காக்கும் கால ...
முதல் பக்கம் » துளிகள்
வேண்டிய வரம் அளிக்கும் காசி விஸ்வநாதர்
எழுத்தின் அளவு:
வேண்டிய வரம் அளிக்கும் காசி விஸ்வநாதர்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
01:03

வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், அனைவருக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காது. காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இந்த காரணத்தால் அங்கு செல்ல, மூத்த குடிமக்கள் விரும்புவர்.


காசி விஸ்வநாதரை தரிசிக்க, காசிக்கு செல்ல வேண்டியது இல்லை. கர்நாடகாவிலேயே உள்ளது. மாண்டியா மாவட்டம் ஹொசபூதநுார் கிராமத்தின் மத்திய பகுதியில், காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. 1276ல் ஹொய்சாள மன்னர் நரசிம்மன், மிகவும் ஆசையுடன் கட்டிய கோவில் இது.


மிகவும் அற்புதமான கட்டட வடிவமைப்பு உடையது. பல ஆண்டுகளாக இந்தக் கோவில், வெளி உலகிற்கு தெரியவே இல்லை. சமீப நாட்களாக இதன் சிறப்புக்கள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். சுற்றுலா துறையும், காசி விஸ்வநாதர் கோவிலை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த திட்டம் வகுத்துள்ளது.


இந்தக் கோவில் நட்சத்திர வடிவில் தென்படுகிறது. கலை நயமிக்க மண்டபங்களுடன் மூலஸ்தானம் அமைந்துள்ளது. உட்புறத்தில் விநாயகர், சப்த கன்னியர்கள், சூரியன், விஷ்ணு உட்பட, பலவேறு கடவுள்களின் விக்ரகங்கள் உள்ளன. இந்த காசி விஸ்வநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர்; வேண்டிய வரங்களை அள்ளித்தருபவர் என, பக்தர்கள் நம்புகின்றனர்.


காசிக்கு செல்ல முடியாத பலரும், மாண்டியாவுக்கு வந்து காசி விஸ்வநாதரை தரிசனம் செய்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், கோவில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இங்கு வந்தால் மனம் அமைதி அடைவதாக, பக்தர்கள் கூறுகின்றனர். 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar