Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நந்தி இல்லாத சிவன் கோயில் சகல பாவங்களும் நீங்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நவகிரகங்களின் தேர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:01

சூரியனின் தேர் ஒன்பதாயிரம் யோஜனை உயரமுள்ளது. குதிரைகள் பூட்டிய தண்டின் நீளம் அதற்கு இருமடங்கு அளவுடையது. பொன்னாலானது. ஒரே ஒரு சக்கரமும், மூன்று இருசுகளுமிருக்கும். சிவப்பு நிறமுள்ள ஏழு குதிரைகள் இதை இழுக்கின்றன.

சந்திரனின் தங்கத்தேருக்கு மூன்று சக்கரங்கள் இருக்கும். இத்தேரை பால் நிறக்குதிரைகள்  இழுத்துச் செல்கின்றன. செவ்வண்ண உடையணிந்து செஞ்சந்தனம் பூண்டு, எட்டுக்  குதிரைகள் பூட்டிய பொன் தேரில், மேருவை வலம் வருகிறார் செவ்வாய்.

புதனுடைய மணித்தேரை எட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. வியாழனின் ரதம்,  பசும் பொன்நிறத்தில் காட்சியளிக்கும். இத்தேரினை பொன்னிறமுள்ள எட்டுக்  குதிரைகள் இழுத்துச் செல்லும். வெள்ளியைப் போல் ஒளி வீசும் சுக்ரனின் ரதத்தை  வெண்ணிறமுள்ள பத்துக் குதிரைகள் இழுத்துச் செல்லும்.

இரும்பாலான சனிபகவானின் தேரை கறுப்பு நிறக்குதிரை மிக மெதுவாக இழுத்துச் செல்லும். ராகுவின் தேர், வண்டின் நிறமுடையது. இதனை சாம்பல் நிறமுள்ள எட்டுக்குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.

சிவப்பு நிறமும் புள்ளிகளுமுடைய தேர் கேதுவின் ரதம்,  இதனை புகை நிறம் கொண்ட எட்டுக் குதிரைகள் இழுத்து வருகின்றன.

நவகிரகங்களின் தேர்களையும் எண்ணற்ற நட்சத்திரங்களையும் வாயுவாகிய கயிறால் இணைத்து துருவன் இயக்குவதாக லிங்க புராணம் சொல்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar