Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி ... தஞ்சை பெரிய கோவிலில் துவங்கியது மண்டலாபிஷேகம் தஞ்சை பெரிய கோவிலில் துவங்கியது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவில் பாலாலயம்: புதுப்பிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவில் பாலாலயம்: புதுப்பிக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
04:02

புவனகிரி: புவுனகிரியில் அவதரித்த மகான் ராகவேந்திரர் கோவில் பாலாலயம் செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. பக்தர்கள் நன் கொடை வழங்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கடலுார் மாவட்டம், புவனகிரியில் பிறந்த மகான் ராகவேந்திரசுவாமிகள் இல்லத்தை ஸ்ரீ ஹரி வாயு குருகளின் அனுக்கிர கத்தாலும், பக்தர்கள் பேராதராவலும் இயங்கி வரும் புனிதத்தொண்டு துாய அறக்கட்டளையால் நிர்வாகிக்கப்படும் மகானின் அவதாரத்ஸ்தல மிருத்திகா பிருந்தாவனத்தை கடந்த 2008 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் தேதி மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ 1008 ஸூஷமீந்திர தீர்த்த சுவாமிகள் வருகைதந்து கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு 33 ஆண்டுகள் பூர்த்தியானதாலும், சம்ப்ரோஷணம் செய்து 12 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதாலும் ஆலயத்தின் மூலஸ்தானம், முன் மண்டபம், சுற்றுச்சுவர் முதலியவற்றை மேம்படுத்தி சிறப்பிக்க பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மூலஸ்தானம், புதிய அன்னதான மண்டபம் மற்றும் யாத்திரீயர்கள் தங்கும் விடுதி போன்ற அத்தியவசியமான திருப்பணிகள் ரூ.5 கோடி உத்தேசமதிப்பில் துவங்கியுள்ளது. கட்டுமானப்பணிகள் முடிந்து, மந்திராலயத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ 1008 ஸூதேந்திர தீர்த்த ஸ்ரீபாதங்களவரான ஸ்வாமிகள் நேரில் பங்கேற்று குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தி வைக்க உள்ளார். எனவே பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்கி சிறப்பிக்க கோவில் நிர்வாகத்தை


ஸ்ரீராகவேந்திர சுவாளிகள் புனிதத்தொண்டு அறக்கட்டளை
எண் 4. ராகவேந்திரர் தெரு,
புவனகிரி,
கடலுார் மாவட்டம் - என்ற முகவரியிலோ அல்லது 04144 240500 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar