Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுகடம்பூர் சுப்ரமணியர் கோவிலில் ... வெண்ணை வேலவர் கோயிலில் தைப்பூச விழா வெண்ணை வேலவர் கோயிலில் தைப்பூச விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விடுமுறை தினத்தில் மருதமலைக்கு குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
விடுமுறை தினத்தில் மருதமலைக்கு குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
10:02

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று முன்தினம் வெகுவிமர்சையாக நடந்தது. தைப்பூச திருவிழாவில் எட்டாம் நாளான நேற்று, காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, ஆடு மயில் வாகனத்தில், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சியும், அதன்பின், வேடர் பறிலீலை குதிரை வாகனத்தில், திருவீதி உலா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், அதனை தொடர்ந்து, தெப்பத் திருவிழாவும் நடந்தது. தைப்பூசத்தைஒட்டி, பாதையாத்திரை துவங்கிய பக்தர்கள், பால்குடம், காவடிகளுடன் நேற்று கோவிலுக்கு வந்தனர். விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar