Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு ... ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி !
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரம்மச்சாரி முருகன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
04:02

முருகப்பெருமானின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம் தோன்றிய தலம் காஞ்சிபுரம் குமரக்கோட்டமாகும். தனது பெற்றோரான ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி ஆகிய இருவருக்கும் நடுவில் குமரக்கோட்ட முருகன் வீற்றிருக்கிறார். வள்ளி, தெய்வானை ஆகிய தேவியர் இல்லாமல் மூலவர் முருகன் பிரம்மச்சாரியாகத் தனித்து அருள்புரிகிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் புரியாத நான்முகனைச் சிறையில் இட்ட பிறகு படைப்புத்தொழிலை முருகன் இத்தலத்தில் இருந்து செய்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவத்தலங்களில் காசிபோல, முருகப்பெருமானுக்குரிய கோயில்களில் சிறந்ததாக இது திகழ்கிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை எழுதிய போது அதைத் திருத்திக் கொடுத்த பெருமை குமரக்கோட்டத்து முருகனைச் சாரும். இந்நுõலில் இடம்பெறும் “திகடக்சக்கரம்” என்ற சொல்லுக்கு இலக்கணவிளக்கம் தருவதற்காக முருகன் தமிழ்ப்புலவராக வந்து அருள்புரிந்தார். 11ம் நுõற்றாண்டைச் சேர்ந்த கச்சியப்பசிவாச்சாரியார் இக்கோயிலில் பணிபுரிந்தவர். அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற முருகனடியார்களும் குமரக்கோட்டத்து முருகப்பெருமானைப் போற்றி வணங்கியுள்ளனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar