Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ... தலையில் தேங்காய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
எழுத்தின் அளவு:
வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்

பதிவு செய்த நாள்

23 பிப்
2020
07:02

வாரணாசி: உ.பி., மாநிலம் வாரணாசியில் பெண் வக்கீல் ஒருவர் சிவன் கோயிலை கட்டியதுடன் தினந்தோறும் சிவவழிபாட்டை நடத்தி வருகிறார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்த பெண் வக்கீல் நூர் பாத்திமா. முஸ்லீம் மதத்தை சேர்ந்த இவர் கடந்த2004 ம் ஆண்டில் இருந்து வாரணாசியில் குடியிருந்து வருகிறார். தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் தினந்தோறும் சிவ வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிவனுக்கு அபிஷேகமும் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் சிவன் இருப்பதை ஏற்றுக்கொண்டேன். அவர் காசியின் ஆத்மாவாக இருக்கிறார். இந்த புனித நகரத்தின் நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும் தினந்தோறும் ஹர் ஹர் மகாதேவ் ஸ்லோகத்துடன் அன்றைய தின வாழ்க்கையை துவங்குகிறேன். இதற்காக நான் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறி விட்டேன் என்று அர்த்தமல்ல என கூறினார். ரயில்வே துறையில் பணி புரிந்த வந்த கணவருடன் கடந்த 2004 ம் ஆண்டில் வாரணாசிக்கு குடிபெயர்ந்த நூர் பாத்திமா அங்கேயே சொந்த வீடு கட்டி உள்ளார். அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பலர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களில் பெண் வக்கீல் நூர் பாத்திமாவின் கணவரும் ஒருவர். தனது கணவர் மறைவை தொடர்ந்து ஆறுதலுக்கான தேடலில் சிவ வழிபாட்டை மேற்கொண்டாக கூறி உள்ளார். தொடரந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்தால் தான் நாடு அபிவிருத்தி அடையும் என்றும் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar