கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* சகிப்புத் தன்மையுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். * அயலானுக்கு தீமை செய்யத் திட்டமிடாதே.* மனிதன் தனியனாக இருப்பது நல்லதல்ல.* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போவதில்லை.* உலகத்தை நேசிப்பவனிடம் கடவுளின் நேசம் இராது.பொன்மொழிகள்