Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு: 4 ... கச்சத்தீவு விழாவுக்கு 2,570 பக்தர்கள் பயணம் கச்சத்தீவு விழாவுக்கு 2,570 பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்: கோலகல நிறைவு
எழுத்தின் அளவு:
செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்: கோலகல நிறைவு

பதிவு செய்த நாள்

07 மார்
2020
12:03

பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106-வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்துவரும் சங்கீத உற்சவம் நேற்று வெகு விமர்சியாக நிறைவு பெற்றன. பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடந்து வரும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை கடந்த 3ம் தேதி பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணியளவில் தியாகராஜ பாகவதரின் யாசிப்பை நினைவூட்டும் வகையில் உஞ்ச விருத்தி பாடுதல் நடந்தன. தொடர்ந்து 10க்கு கோதண்டராமன் பாகவதர், மண்ணு ராஜகுமாரனுண்ணி, சதனம் ஹரிகுமார், வெள்ளிநேழி சுப்பிரமணியம், செம்பை வித்யாபீட ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில் பஞ்சரத்தின கீர்த்தனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தன. மாலை 6.45 க்கு நடந்த பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரிக்கு வயலினில் ரோஜோ, மிருதங்கத்தில் மஹேஷ், தபலாவில் மஹேஷ் மணி, கடத்தில் தீபு ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து பாதிரியார் போல் பூவத்திங்கல் குழுவினரின் சுச்சேரி நடைபெற்றன. இதையடுத்து நடைபெற்ற பிரபல இசைக் கலைஞர் ஜயனின் சச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு பெற்றன. இன்று நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar