Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசாவதார கோலத்தில் கோட்டை மாரியம்மன் திருவண்ணாமலை நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிஷேகம் திருவண்ணாமலை நடராஜருக்கு மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரணபலி முருகன் கோயிலில் மாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ரணபலி முருகன் கோயிலில் மாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 மார்
2020
12:03

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயலில் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவத்தில் நேற்று தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெருவயல் ரணபலி  முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவம் பிப்.25ல் முப்பிடாரி அம்மன் காளியூட்டத்துடன் தொடங்கியது.

பிப். 26 ல் அனுக்ஞை, காப்புக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. பிப்.28 ல் காலை கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் காலை பல்லக்கு, இரவு அன்ன, மேஷ, பூத, கைலாச, யானை, மயில், புஷ்ப வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. மார்ச் 5ல் சுவாமிக்கு முதல் காலத்தில் சிவப்பு, 2 ம் காலத்தில் வெள்ளை, 3ம் காலத்தில் பச்சை அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.  நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின் பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன், பொறுப்பாளர் ராமு, கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar