Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கருமலையான் கோயில் மாசிக்களரி விழா கருமலையான் கோயில் மாசிக்களரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சியில் மாசி மகம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
திருக்காஞ்சியில் மாசி மகம்: பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

09 மார்
2020
01:03

வில்லியனுார்:திருக்காஞ்சி மற்றும் ஒதியம்பட்டில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் 60க்கும் மேற்பட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி பாரிவேட்டை, 3ம் தேதி பஞ்சமூர்த்தி வீதியுலா, 6ம் தேதி திருக்கல்யாணம், 7ம் தேதி தேரோட்டம் நடந்தது.

முக்கிய விழாவான மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று உற்சவ மூர்த்தி சங்கராபரணி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. அதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மேல் உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம், கீழ்குமாரமங்கலம், பங்கூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஒதியம்பட்டுகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகத்தையொட்டி நேற்று காலை 7:30 மணி அளவில் சங்கராபரணி ஆற்றின் வடபுறத்தில் உற்சவர் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வில்லியனுார், அரும்பார்த்தபுரம், முத்திரையர்பாளையம், கூடப்பாக்கம், வி.மணவெளி, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் எழுந்தருளினர்.

போக்குவரத்து நெரிசல்: திருக்காஞ்சி கங்கைவராகநதீஸ்வரர் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலைகளில், காலை 7:30 மணிக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறினர். ஒதியம்பட்டு சாலையில் 2 கி.மீ., துாரத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், முதியோர்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar