* உண்மையை மறைப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * பேராசையால் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யாதீர். * பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல. * வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான். * ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். பொன்மொழிகள்