பிரகாரத்தை சுற்றும் போது சிலர் தன்னைத் தானே சுற்றுகிறார்களே சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2020 03:03
பிரகாரத்தை சுற்றுவதை பிரதட்சிணம் என்றும், தன்னைத் தானே சுற்றுவதை ஆத்ம பிரதட்சிணம் என்றும் சொல்வர். பிரதட்சிணத்தின் போது ஆத்ம பிரதட்சிணம் செய்வது கூடாது. பிரகாரத்தை சுற்றி விட்டு, வழிபாட்டை தொடங்கும் முன் தன்னைத் தானே மூன்று முறை சுற்ற வேண்டும்.