Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் கேட்டில் ... தம்பிக்கலையசுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு தம்பிக்கலையசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா தள்ளிவைப்பு
எழுத்தின் அளவு:
மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள்

24 மார்
2020
04:03

மேட்டுப்பாளையம்: ஊட்டி சாலையில் உள்ள, மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை காந்தி மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் குண்டம் விழாவும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவும் ஒரே நாளில் நடைபெறும். இவ்விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். இக் கோவிலின், 92 ம் ஆண்டு குண்டம் திருவிழா, இன்று பூச்சாட்டுடன் துவங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. 31 ம் தேதி கம்பம் நடுதல், ஏப்., 2-ம் தேதி கொடியேற்றமும், 6 -ம் தேதி குண்டம் திறப்பும், 7 ம் தேதி குண்டம் இறங்குதல், 8 ம் தேதி தேரோட்டமும், 9 ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 10 ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12 ம் தேதி பால்குடம் எடுத்தலும், 13ஆம் தேதி மறுபூஜை என, விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை அடுத்து, குண்டம் திருவிழாவை, கோவில் நிர்வாகம் தள்ளிவைத்துள்ளது. இந்த தள்ளிவைப்பு குறித்து, கொரோனா வைரஸ் காரணமாக, தமிழக அரசு உத்தரவுப்படி, இந்த ஆண்டு நடைபெற உள்ள குண்டம் தேர் திருவிழா, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்ற அறிவிப்பு பிளக்ஸை, கோவில் நிர்வாகத்தினர் கேட்டில் கட்டி வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நடராஜர் நாட்டியாலயா சார்பில், திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; வைகுண்ட ஏகாதசியன்று பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar