Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் வேப்பிலை தோரணம் மஞ்சள் ... தடையை மீறி கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு உணவு
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு உணவு

பதிவு செய்த நாள்

30 மார்
2020
03:03

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சார்பில் சாலையோரம் ஆதரவற்று தவிக்கும் 500 பேருக்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பல இடங்களிலும் சாலையோரங்களில் தங்கியிருந்தவர்கள், தினசரி கூலி வேலைக்கு சென்று வந்தவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஆங்காங்கே நல்ல உள்ளங்களும், சமூக அமைப்புகளும் களமிறங்கி உள்ளனர். இவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இதேபோன்று மேல்மலையனூரில் ஏரிக்கரை, அக்னி குளம் மற்றும் நரிக்குறவர் குடியிருப்பில் 500 பேர் வரை உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவரவர் இருப்பிடங்களுக்கு சென்று தினமும் உணவு வழங்க உள்ளனர் நேற்று இதை இந்துசமய உதவி ஆணையர் ராமு துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் சரவணன் அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், வடிவேல், சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கு வழங்குவதற்காக தாசில்தார் செந்தில் குமாரிடம் நாலு முட்டை அரிசியை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar