Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அன்னமலை முருகன் கோவிலில் காவடி ... மேல்மலையனூர் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு உணவு மேல்மலையனூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் வேப்பிலை தோரணம் மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தம்
எழுத்தின் அளவு:
வீடுகளில் வேப்பிலை தோரணம் மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தம்

பதிவு செய்த நாள்

30 மார்
2020
03:03

சென்னை:கொரோனாவை விரட்ட, வீடுகளின் முன், ஜாதி, மத, பேதம் இல்லாமல், வேப்பிலை கட்டி, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில், பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும், பொது மக்கள், தங்கள் சுற்றுப்புற பகுதிகளை, துாய்மையாக வைத்திருக்க, பல்வேறு வழிகளை கையாளுகின்றனர். இந்த வரிசையில், வேப்பிலையை அரைத்து, அவற்றை வீட்டின் முன் தெளிப்பது, மஞ்சள் கலந்த வேப்பிலை ஊற வைக்கப்பட்ட நீரை, வீட்டின் முன்பும், சாலைகளிலும் தெளிப்பது, வீட்டின் முன்பும், பின்பும், வேப்பிலையை வாயிலில் கட்டி வைத்திருப்பது போன்ற, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.குக்கிராமங்களில், ஆடி மாதங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த, இந்த வழக்கம், தற்போது நகரப் பகுதிகளிலும், ஜாதி, மத, பேதம் இல்லாமல், பல இடங்களுக்கும் பரவிஉள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேப்பிலை, ஒரு வகை கிருமி நாசினி தான். அதை அரைத்து தெளிப்பதும், மஞ்சள் தண்ணீரை தெளிப்பதும் நல்லது தான். ஆனால், மிக கொடிய நோயான, கொரோனாவை, அதனால் மட்டும் தடுக்க முடியாது. சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கிருமி நாசினி: கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தமாக கழுவ வேண்டும்; கண்ட இடங்களில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.பெரும்பாலான ஊர்களில், தெருக்களிலும், சில வீடுகளிலும், ௧௦ பேர் வரை ஒன்று கூடி, கதை பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது, கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் கிளை கோவிலில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருப்புவனம்: தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி விழா தொடங்கிய நிலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar