Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோன்பு கஞ்சி தயாரிக்க ... கோவில் திருவிழாக்களுக்கு தடை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.1,000 கொரோனா நிதி
எழுத்தின் அளவு:
கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.1,000 கொரோனா நிதி

பதிவு செய்த நாள்

17 ஏப்
2020
04:04

ஈரோடு: கிராம கோவில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி, 1,000 ரூபாய் பெற அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறையின் கீழ் இயங்கும், கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித்தொகை, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள், உடனடியாக தங்கள் பெயர், கைபேசி, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விபரம், அடையாள அட்டை விபரத்தை, தெரிவிக்க வேண்டும். ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகா பூசாரிகள், 98655-71230 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், கோபி, நம்பியூர் தாலுகா பூசாரிகள், 63810-62869, சத்தி, தாளவாடி தாலுகா பூசாரிகள், 99427-34031, பவானி, அந்தியூர் தாலுகா பூசாரிகள், 94421-92599, பெருந்துறை, ஊத்துக்குளி தாலுகா பூசாரிகள், 97889-05009, காங்கேயம் பூசாரிகள், 99526-56683 என்ற எண்ணுக்கும் விபரங்களை அனுப்பலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நேரில் வர தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar