Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் ... கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.1,000 கொரோனா நிதி கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி: தலைமைச் செயலர் தகவல்
எழுத்தின் அளவு:
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி: தலைமைச் செயலர் தகவல்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2020
04:04

சென்னை,:ரமலான் நோன்பை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, வரும், 19ம் தேதிக்குள் அரிசி வழங்கப்படும், என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரமலான் நோன்பை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவது குறித்தும், அதை பயன்படுத்துவது குறித்தும், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம். அதன் அடிப்படையில், பள்ளிவாசல்களுக்கு, வரும், 19ம் தேதிக்குள், அரிசி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பள்ளிவாசல்களில் இருந்து, தகுதியான குடும்பங்களுக்கு, சிறு பைகளாக பிரித்து, தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஒரு சிலர், கஞ்சி தயாரித்து வழங்குவதாக கூறினர்; அதில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்தோம். இதனால், நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அதை தவிர்க்கும்படி கூறினோம். அதன்பின், அரிசியாக வழங்க ஒப்புக் கொண்டனர். வரும், 19ம் தேதிக்குள், பள்ளிவாசல் களுக்கு அரிசி வழங்கப்படும். அவர்கள், 23க்குள், வீடுகளுக்கு வழங்குவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar