Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ... பூசாரிகள் நிவாரண நிதி கமிஷனர் உத்தரவு பூசாரிகள் நிவாரண நிதி கமிஷனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி மடம் சார்பாக 4,000 பேருக்கு தினமும் உணவு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி மடம் சார்பாக 4,000 பேருக்கு தினமும் உணவு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2020
12:04

தி.நகர் : சிருங்கேரி மடம் சார்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில், 4,000 பேருக்கு, தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், சிருங்கேரி மடம் அமைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவதிப்படும் சாலையோர வாசிகள், தொழிலாளர்கள் என, 4,000 பேருக்கு, தினமும் சிருங்கேரி மடம் சார்பாக, மதிய உணவு வழங்கப்படுகிறது. மடத்தில் தயாரிக்கும் உணவுகளை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, வினியோகம் செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ., நட்ராஜ் மூலம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள, 60 குடிசை பகுதி மக்களுக்கும், ஆவடி, சத்சங்கம் மூலம், ஆவடி காட்டூர், அமிர்தாபுரத்தில் உள்ள, கண்பார்வையற்ற, 500 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது.தி.நகர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இதில், போலீசாருக்கு, இஞ்சி, லெமன் கலந்த பழச்சாறு வழங்கப்படுகிறது. இச்சேவை ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மே மாதம், 3 தேதி வரையும், அதற்கு பின் நீடித்தால், அப்போதும் தினமும் மதியம் உணவு வழங்கப்படும்.மேலும், கோடிக்கணக்கான, சிருங்கேரி மடம் பக்தர்கள், கொரோனா பாதிப்பு குறைய வேண்டும் என, தினமும் மூன்று முறை, துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம், பாராயணம் செய்வதாகவும், சிருங்கேரி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar