Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதி ... ரமணாஸ்ரமத்தில் 70வது ஆராதனை விழா ரமணாஸ்ரமத்தில் 70வது ஆராதனை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி மடம் சார்பாக தினமும் 4,000 பேருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரி மடம் சார்பாக தினமும் 4,000 பேருக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2020
12:04

 தி.நகர் : சிருங்கேரி மடம் சார்பாக, தினமும், 4,000 ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் சிருங்கேரி மடம் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக, சிருங்கேரி சாரதா பீடத்தின் மஹா சன்னிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் விசசேகர பாரதி சுவாமிகள், தங்களது சீடர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அவர்களின் உத்தரவின்படி, சென்னை சிருங்கேரி வித்யாஸ்ரமத்தின் தலைவர், கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி, பாரதி வித்யாஸ்ரம செயலர், பத்மநாபன் மேற்பார்வையில், தினமும், 4,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது. தர்மசங்கர அய்யர் ராமசந்திரன் அன்னதான குழுவை ஒருங்கிணைக்கிறார்.

மயிலாப்பூர் பகுதியில் உள்ள, 60 குடிசை பகுதி மக்களுக்கும், ஆவடி, சத்சங்கம் மூலம், ஆவடி காட்டூர், அமிர்தாபுரத்தில் உள்ள, கண்பார்வையற்ற, 500 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இந்த சேவை ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மே மாதம், 3 தேதி வரையும், அதற்கு பின் நீடித்தால், அப்போதும் தினமும் மதியம் உணவு வழங்கப்படும். இதற்காக, தன்னார்வலர்கள், தங்களால் இயன்ற பண உதவியும், பொருளுதவியும் செய்கின்றனர்.மேலும், கோடிக்கணக்கான, சிருங்கேரி மடம் பக்தர்கள், கொரோனா பதிப்பு குறைய வேண்டும் என, தினமும் மூன்று முறை, துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம், பாராயணம் செய்வதாகவும், சிருங்கேரி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar