Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ணா மடம் சார்பில் ... மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கஞ்சி, கூழ் ஊற்றுவதற்குஅனுமதி கோரி இந்து முன்னணி மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2020
03:04

 கள்ளக்குறிச்சி : இந்து கோவில்களில் கஞ்சி மற்றும் கூழ் ஊற்றுவதற்கு அனுமதி அளித்து அரிசி மற்றும் தானியங்கள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலர் ராஜா தலைமையில் செயலர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் அருண், நகர செயலர் ராஜேந்திரன் ஆகியோர் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அரசு சார்பில் கூழ் காய்ச்சுவதற்கான அரிசி மற்றும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும்.இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவில், கூழ் விநியோகம் செய்வதற்கான தகுந்த சமுதாய இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் தன்னார்வலர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar