Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ணா மடம் சார்பில் ... மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கஞ்சி, கூழ் ஊற்றுவதற்குஅனுமதி கோரி இந்து முன்னணி மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2020
03:04

 கள்ளக்குறிச்சி : இந்து கோவில்களில் கஞ்சி மற்றும் கூழ் ஊற்றுவதற்கு அனுமதி அளித்து அரிசி மற்றும் தானியங்கள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலர் ராஜா தலைமையில் செயலர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் அருண், நகர செயலர் ராஜேந்திரன் ஆகியோர் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அரசு சார்பில் கூழ் காய்ச்சுவதற்கான அரிசி மற்றும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும்.இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவில், கூழ் விநியோகம் செய்வதற்கான தகுந்த சமுதாய இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் தன்னார்வலர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar