Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள்- 8: சிறந்த ... எமதர்மர் வேடமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் எமதர்மர் வேடமிட்டு விழிப்புணர்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை

பதிவு செய்த நாள்

02 மே
2020
01:05

கோவை: கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு வரைந்த ஓவியம், நான்கு கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

ஈஷா யோகா சார்பில், கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை தொண்டாமுத்துாரில், ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் இந்த பணிகள் நடக்கின்றன. இந்த பணியில், 700 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், போலீசாருக்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து தருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, முழுமையாக வாழ என்ற தலைப்பில், 5 அடி நீளம், 5 அடி அகலம் என்ற அளவில், ஒரு ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியம், ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் முடிவில், ஒருவர் அந்த ஓவியத்தை, 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வாங்க சம்மதித்துள்ளார். சத்குரு கூறுகையில், “இது கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்துக்கான விலை அல்ல. சமுதாயத்தில் வாழும் ஏழைகளின் நலனுக்காக அரசும், அரசு நிர்வாகமும் பணியாற்றி வருகின்றன. இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar