Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரனுக்கு அபிஷேக ... பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் சித்திரை திருவிழா ரத்து பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமசம்கார விழா
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமசம்கார விழா

பதிவு செய்த நாள்

03 மே
2020
11:05

நாகை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இல்லாமல் சமுதாய இடைவெளியுடன் கோவிலின் உள்ளே புகழ்வாய்ந்த எமசம்கார விழா தருமை ஆதீனம் முன்னிலையில் ஆகம முறைப்படி நடைபெற்றது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி அம்பாள் உடனாய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் எமதர்மர், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்தபோது, மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீது பட, அ வர் காலசம்ஹாரமூர்த்தி உருவெடுத்து எமனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். இதனை போற்றும் வகையில் யமசம்கார நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் நடை பெறும். அதன்படி கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்ற யமசம்ஹார நிகழ்ச்சியில் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் மண்டபத் திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யு ம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி ஆகம முறைப்படி கோயிலின் உள்ளே தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசி லாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பங்கேற்று சுவாமி தரிசனம்
செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar