Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ... சலுான்களில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் சலுான்களில் முடி காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
83 நாளுக்கு பின் ஏழுமலையான் தரிசனம்: 8 மாநில பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
83 நாளுக்கு பின் ஏழுமலையான் தரிசனம்: 8 மாநில பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
11:06

திருப்பதி: திருமலையில் நேற்று முதல் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், ஏழுமலையானை மனம் குளிர, தரிசித்து சென்றனர். திருமலையில், மார்ச், 20 முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. ஜூன், 11ம் தே தியான நேற்று முதல், சாதாரண பக்தர்கள் திருமலையில் அடியெடுத்துவைத்து, ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சுமார், 83 நாட்களுக்கு பின், பக்தர்களின் நடமாட்டம், திருமலையில் ஆரம்பித்துள்­ளது. 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரவால் மகிழ்ந்த வருண பகவான், நேற்று காலை, சாரல் மழையால் அவர்களை குளிர்வித்தார். சிறு துாறலில் நனைந்தபடி, பக்தர்கள் சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். நேற்று, எட்டு மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்து சென்றதாக, தேவஸ்தானம் தெரிவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த சரவணபாபு என்ற பக்தர், ‘‘83 நாட்களுக்கு பின், ஏழுமலையானை தரிசித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாதவாறு மிகவும் அதிக நேரம், மனமுவந்து ஏழுமலையானை தரிசிக்க முடிந்தது,’’ என்றார். தரிசனத்திற்கு வந்தவர்களுக்கு, தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்குவது நேற்று முதல் துவங்கியது. பக்தர்கள் இடை வெளிவிட்டு அமர்ந்து, அன்னதானம் சாப்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar