Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அசுத்தமான கோவில் குளம் ... ஜூன் 21ம் தேதி உலகம் அழியப் போகிறதா? மாயன் காலண்டரால் பீதி ஜூன் 21ம் தேதி உலகம் அழியப் போகிறதா? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
21ம் தேதி சூரியகிரகணம்: யார் பரிகாரம் செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
21ம் தேதி சூரியகிரகணம்: யார் பரிகாரம் செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
05:06

2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் தேதி நிகழ்கிறது. வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 10.22 மணிமுதல் பகல் 1.42 மணிவரை சூரியகிரகணம் நிகழ்கிறது. சூடாமணி கிரகணம் மிகவிசேஷமானது. இதை சூரியோபராக புண்யகாலம் என்பர். அதாவது சூரியனின் சிறு பாகத்தில் மட்டும் பிடித்து விடுவதால் இப்பெயர். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சம்பவிப்பதால் அதன் முன்பின் நட்சத்திரங்களாகிய ரோகிணி திருவாதிரை மற்றும் மிருகசீரிஷத்தின் அனுஜன்மம் சித்திரை, திரிஜன்மம் அவிட்டம் ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்கள் மட்டும் கிரகணசாந்தி செய்து கொள்ளவேண்டும். கீழ்காணும் சுலோகத்தை பனை ஓலையில் எழுதி கிரணகாலத்தில் இயன்றவரை ஜபம் செய்து அவ்வோலையுடன் இயன்ற தட்சணை வஸ்திரம் வெற்றிலைபாக்கு இவற்றுடன் அந்தணர் மற்றும் முதியோர்க்கு தானம் செய்து, இறைவனை வழிபட வேண்டும்.

யோஸௌவஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத:

ஸஹஸ்ரநயனஸ்ஸூர்ய க்ரஹபீடாம் வ்யபோஹது


இதனை ஜபிக்க அனைத்து பீடைகள் நோய்நொடிகள் எல்லாம் நீங்கிடும். கிரகணகாலத்தில் கோயில்களில் புண்யகால தீர்த்தம் அபிஷேகம் வேத திருமுறைப்பாராயணங்கள் செய்திட வேண்டும் என்பது ஆகமமரபு. அன்றயதினம் காலை 10.45 மணியளவில் தீர்த்தம் கொடுக்க வேண்டும். பகல் 11.0 மணியளவில் கிரகணபுண்யகால தர்ப்பணம் செய்து முன்னோர் ஆசியைப்பெறவேண்டும். இதை முறையாக செய்தால் நாடு தற்போது இருக்கும் கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்தும் மீளும் என்பது உண்மை.


ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார், மயிலாடுதுறை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar