Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிராம கோவில்கள் திறப்பு: பக்தர்கள் ... மடத்துக்குளம் மக்கள் வழிபடும் புலிக்குத்தி கல் மடத்துக்குளம் மக்கள் வழிபடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமூக இடைவெளி இல்லை: கோவில் அன்னதானம் இடமாற்றம்
எழுத்தின் அளவு:
சமூக இடைவெளி இல்லை: கோவில் அன்னதானம் இடமாற்றம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
03:07

ஈரோடு: சமூக இடைவெளியை கடைப் பிடிக்க முடியாத காரணத்தால் கோவில் அன்னதான திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஈரோட்டில் பெரியமாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், திண்டல் முருகன், பார்க் ஆஞ்சநேயர் கோவில், கடை வீதி கொங்கலம்மன் உள்ளிட்ட கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோவில்கள் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கோவில்களிலும் பார்சல் மூலம் கலவை சாதம் அன்னதானம் வழங்கப் படுகிறது. இதில், ஈரோடு மணிக்கூண்டு மார்க்கெட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோவில் பகுதியில், பொதுமக்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற இடமில்லை. இதனால் இங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பார்சலில் வழங்கும் அன்னதானம் அங்கிருந்து, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று ஏற்படாமல் மக்களை பாதுகாக்கும் வகையில் கொங்கலம்மன் கோவில் அன்னதானம், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் வளாகத்தில் வைத்து வழங்கப்படுகிறது என, கோவில் பணியாளர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar