Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரிநாத், கேதார்நாத் தலங்களில் 39,741 ... வைகுண்ட நாதப்பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோற்சவம் வைகுண்ட நாதப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி, அம்மன் அலங்காரமே வாழ்நாள் பணி
எழுத்தின் அளவு:
சுவாமி, அம்மன் அலங்காரமே வாழ்நாள் பணி

பதிவு செய்த நாள்

08 செப்
2020
11:09

கம்பம்: கம்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 25, கோயில்களில் சுவாமி, அம்மன் அலங்காரம் செய்கிறார். இறைப்பணி முழு மனநிறைவு தருவதாக கூறுகிறார்.

கம்பம் போர்டு ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் 11 வது வயதில் பட்டுக்கோட்டை பெருமாள் கோயிலிற்கு சென்ற போது சுவாமி அலங்காரம் செய்வதில் நாட்டம் ஏற்பட்டது. சீத்தாராமைய்யர் என்பவர் இவருக்கு அலங்காரம், ஆகம விதிகளை கற்றுக்கொடுத்துள்ளார். பிளஸ் 2வில் வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை. மீண்டும் பட்டுக்கோட்டைக்கு சென்று 2 ஆண்டுகள் அதே கோயிலில் உதவியாளராக பணி செய்தார். பின்னர் கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோயிலில் உதவியாளராக சேர்ந்தார். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் நீலகண்ட சாஸ்திரிகளிடம் உதவியாளராக பணியாற்றினார். சிவஆகம விதிகள், அலங்காரம் தொடர்பாக அவர் கற்றுக்கொடுத்தார். அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். தற்போது விழாக் காலங்களில் கம்பம் சுற்றுப்பகுதி கோயில்களில் அலங்காரம் செய்கிறார்.

முத்துக்குமார் கூறியதாவது:2004 ல் இருந்து அலங்காரப்பணி செய்கிறேன். அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் புஸ்பங்கி சேவை அலங்காரங்கள் சிறப்பானவை. சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் சிறப்பாக இருக்கும். மிகவும் எளிமையான அலங்காரம் விநாயகருக்கு மட்டுமே. முழு மனநிறைவை தரும் அலங்கார இறைப்பணியே இனி எனது வாழ்நாள் பணியாக இருக்கும், என்றார். தொடர்புக்கு 63813 53242

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar