Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மகாளய அமாவாசைக்கு பின்பற்ற ... பாவம் போக்கும் ‘காகப்பாறை’ பாவம் போக்கும் ‘காகப்பாறை’
முதல் பக்கம் » துளிகள்
நால்வர் பிறந்த ரகசியம்
எழுத்தின் அளவு:
நால்வர் பிறந்த ரகசியம்

பதிவு செய்த நாள்

15 செப்
2020
03:09

அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். இந்த நால்வரின் பிறப்புக்கு சாஸ்திர ரீதியாக காரணம் ஒன்றுண்டு.


ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒரு மகன் இல்லாவிட்டால் இன்னொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு  நான்காக பிள்ளைகள்  இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார்.

ராமாயண காலத்திற்கு முன்பே முன்னோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதை கயாவில் செய்வது சிறப்பு என்பதும் ஒரு மகன் செய்யாவிட்டாலும் இன்னொருவனாவது பிதுர்க்கடன்  செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது.  தசரதருக்கு அந்திம சடங்குகளை செய்தது  நான்காவது மகனான சத்ருக்கனனே.  ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமருக்கு பட்டாபிேஷகம் நடந்தது. அதன் பின்னர் கயாவில் தந்தைக்கு தர்ப்பணம் செய்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
விக்னங்களுக்கு அதிபதியான விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி. அனைத்து விதமான துன்பங்களையும் ... மேலும்
 
temple news
வைகாசி முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.  விஷ்ணுவை பூமிக்கு அழைக்கும் விரதமே விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar