Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்று தலைகளுடன் காட்சி தரும் ... திருப்பரங்குன்றத்தில் அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைமுறைகள் கண்ட தெப்பம்: குலதெய்வமாக வணங்கும் மக்கள்
எழுத்தின் அளவு:
தலைமுறைகள் கண்ட தெப்பம்: குலதெய்வமாக வணங்கும் மக்கள்

பதிவு செய்த நாள்

01 நவ
2020
11:11

 விருதுநகர்: முன்னோர் வடிவமைத்த கிராமங்களில் தெப்பக்குளம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். மழை பெய்யும் போது சொட்டு நீரை கூட வீணாக்காமல் தெப்பத்தை வந்தடையும் வகையில் வரத்து கால்வாய்களை அமைத்திருந்தனர்.

தெப்பத்தை சுற்றிலும் கல் கோட்டை அமைத்து மழை நீர் சேமித்து குடிநீர், விவசாயம், பிற தேவைகளுக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வந்தனர்.காலப்போக்கில் தெப்பத்தை பராமரிக்காமல் விட்டதால் கிராமங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்றி வந்த பல தெப்பங்கள் உருக்குலைந்து காணாமல் போய் விட்டது. தெப்பக்குளங்கள் கழிவு நீர் சேமிக்கும் மையமாகவும், குப்பை கொட்டும் தொட்டியாகவும் மாற்றப்பட்டு விட்டன. மழை நீரை சேமிக்க வழியில்லாமல் போனதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.எனினும் விரல் விட்டு எண்ணும் அளவு சில கிராமங்களில் தெப்பத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் அருகே மலைப்பட்டி கிராமத்தின் மையத்தில் பல தலைமுறை கண்ட தெப்பக்குளம் கிராம மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமித்து விவசாயம் பிற தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar