Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவில் மின் விளக்கால் ... லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ஒப்படைப்பு லண்டனில் மீட்ட சிலைகள் போலீசிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா சோதனையில் நெகட்டிவ்: சபரிமலையில் அலட்சியம் வேண்டாம்
எழுத்தின் அளவு:
கொரோனா சோதனையில் நெகட்டிவ்: சபரிமலையில் அலட்சியம் வேண்டாம்

பதிவு செய்த நாள்

19 நவ
2020
09:11

சபரிமலை : கொரோனாவிற்கு ரேபிட் முறையில் செய்யப்படும் ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டது என்பதற்காக கட்டுப்பாடுகளில் அலட்சியம் காட்ட வேண்டாம் என சபரிமலை பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சபரிமலை வரும் பக்தர்கள் 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இது வெளி மாநில பக்தர்களுக்கு சாத்தியமில்லாதது. இதனால் நிலக்கல்லில் பக்தர்களுக்காக ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 625 ரூபாய் செலுத்தி பரிசோதனை செய்யலாம். நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையும் பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் இந்த மையம் செயல்படும். சன்னிதானத்தில் பணிக்கு வந்த ஒரு போலீஸ்காரர் ஊரில் பரிசோதனைக்கு சளி மாதிரி கொடுத்து வந்தார். அதன் முடிவு தாமதம் ஆனதால் நிலக்கல்லில் ஆன்டிஜன் பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் வந்தது. இதனால் அவர் சன்னிதானம் வந்தார். ஆனால் ஊரில் பாசிட்டிவ் வந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கொரோனா ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் வந்து விட்டது என்பதற்காக கொரோனா கட்டுப்பாடுகளில் பக்தர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் பக்தர்கள் வசதிக்காக சபரிமலை பாதையில் பந்தளம், கோழஞ்சேரி, மல்லப்பள்ளி, திருவல்லா உள்ளிட்ட 15 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar