Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்களுக்கு ... ரெணபலி முருகன் கோயிலில் நாளை  சூரசம்ஹார நிகழ்ச்சி ரெணபலி முருகன் கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

19 நவ
2020
04:11

மதுரை: திருச்செந்தூர் கடற்கரையிலேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படும் என தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுவதை எதிர்த்து ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம், கடற்கரையிலேயே நடக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாண  நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி தரக்கூடாது. கொரோனா சூழலில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் சூரசம்ஹார நிகழ்வை நடத்த வேண்டும். முருக பக்தர்கள் காணும் வகையில், பாகுபாடின்றி, டிவியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar