Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலில் வீசப்பட்ட வலை உறவுகளை அரவணைப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலத்தை நிர்ணயிப்பவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
03:11

 
பதினாறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ‘எச்சரிக்கைச் சின்னம்’.  திதியோன் வரைந்த இந்த ஓவியத்தில் மனிதன் ஒருவன் மூன்று கைகளுடன் நின்றிருப்பான். ஒன்று இளமையாகவும், இன்னொன்று நடுத்தர வயதைச் சேர்ந்ததாகவும்,  மூன்றாவது வயதானவரின் கை போலவும் வரையப்பட்டிருக்கும், இளமையான கை எதிர்காலத்தையும், நடுத்தரக் கை நிகழ் காலத்தையும், வயதான கை இறந்த காலத்தையும் காட்டுகிறது.  
கடந்தகால அனுபவங்களின் விளைவாக மனிதன் நிகழ்காலத்தில் கவனமுடன் வாழ்கிறான். எதிர்காலத்தில் தவறு செய்து விடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது. சாதாரண மனிதனின் வாழ்க்கை இப்படிப்பட்டது தான். கடந்த கால அனுபவங்கள் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. நிகழ்கால அனுபவங்கள் கடந்த காலத்திலிருந்தே பெறப்படுகின்றன. ஆனால் ஆண்டவரை நம்புபவரின் வாழ்க்கை இதிலிருந்து மாறுபடும்.  நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவரே நிர்ணயிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar