Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் ... வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம் வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

16 டிச
2020
12:12

மேட்டுப்பாளையம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. சுவாமி முன்பு ஸ்தலத்தார் மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை சேவித்தனர்.

காரமடையில், மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று, கோவிலில், பகல் பத்து உற்சவம் துவங்கியது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனம் நடந்தது. காலசந்தி பூஜை முடிந்தவுடன், அரங்கநாத பெருமாள் மட்டும், சிறப்பு அலங்காரத்தில், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் சுவாமி முன்பு, திருமங்கை ஆழ்வார் அருளிய, திருமொழி, கோவில் திருமொழி மற்றும் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் ஆகிய பாசுரங்களை சேவித்தனர். அதன்பின்பு மங்கள ஆராத்தியுடன் பகல்பத்து முதல் நாள் நிகழ்ச்சி, நிறைவடைந்தது. இந்த பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம், மிராசுதாரர்கள், ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி வரை சுவாமி முன்பு ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருமொழி பாசுரங்களை சேவிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar