Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நேபாளத்தில் பசுபதி நாத் கோவில் ... உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: எல்லாம் கடந்து போகும்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: எல்லாம் கடந்து போகும்

பதிவு செய்த நாள்

17 டிச
2020
12:12

தாவீது ராஜாவிடம் ஒரு பொற் கொல்லர், ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா? எனக் கேட்டார்.அவரைக் கண்டு எரிச்சல்பட்ட அவர், ஆமாம்... எனக்கு ஒரு மோதிரம் செய். ஆனால் ஒரு நிபந்தனை... நான் துக்கத்தில் இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி வர வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும் போது பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்த மாதிரி மோதிரம் விசேஷமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை துண்டிப்பேன் என்று சொல்லி நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இப்படி ஒரு மோதிரம் எப்படி செய்வது என புலம்பினார் பொற்கொல்லர். இதைக்கண்ட சிறுவன் சாலமோன், பொற்கொல்லரே... இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்யுங்கள். அதில் எல்லாம் கடந்து போகும் என்ற வாசகம் இடம் பெறட்டும். உங்களின் பிரச்னை முடிந்தது. என்றான்.பொற்கொல்லரும் அதே போல செய்து கொடுத்தார். ஆஹா... அருமை! என்று பொற்கொல்லரை தழுவினார் தாவீது ராஜா. மனதில் இருந்த துக்கம் நீங்கி சந்தோஷம் அடைந்தார். இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் என்ற வசனத்தை மறக்காதீர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar