Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செங்கோடு மரகதலிங்க ... கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: எல்லாம் கடந்து போகும் கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: எல்லாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நேபாளத்தில் பசுபதி நாத் கோவில் திறக்கப்பட்டது
எழுத்தின் அளவு:
நேபாளத்தில் பசுபதி நாத் கோவில் திறக்கப்பட்டது

பதிவு செய்த நாள்

17 டிச
2020
12:12

 காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதி நாத் சிவன் கோவில் ஒன்பது மாதங்களுக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே பக்மதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது பசுபதி நாத் கோவில்.இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரேனா காரணமாக மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து இக்கோவில் மூடப்பட்டது.ஒன்பது மாதங்களுக்குப் பின் இக்கோவில் திறக்கப்பட்டது.

முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயிலில் வைத்திருந்த கிருமி நாசினியில் கையை சுத்தம் செய்த பின் தானியங்கி கேமரா மூலம் உடல் வெப்பத்தை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட பிரத்யேக அறை வழியாக பக்தர்கள் சன்னதிக்குள் சென்றனர். ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வசதியாக தரையில் வட்டக் குறி வரையப்பட்டிருந்தது. அதன் வரிசைப்படி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டனர். பல மாதங்கள் கோவில் மூடப்பட்டிருந்த காரணத்தால் நேற்று முன்தினம் சிறப்பு பவித்ர பூஜை நடைபெற்றது.வழக்கமான சிறப்பு பூஜைகள் பஜனைகள் ஆகியவை துவங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என பசுபதி நாத் கோவில் தலைமை அறங்காவலர் பிரதீப் தகால் தெரிவித்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar