Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி ... கோவில் திருப்பணிக்கு கோர்ட் தடை; பக்தர்கள் வேதனை கோவில் திருப்பணிக்கு கோர்ட் தடை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: உதவிக்கரம் நீட்டுங்கள்

பதிவு செய்த நாள்

23 டிச
2020
03:12

ஸ்பர்ஜன் என்ற சொற் பொழிவாளர் லண்டனில் அனாதை விடுதி நடத்தி வந்தார். பிரசங்கத்திற்காக தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு அனாதைக் குழந்தைகளை காப்பாற்றி வந்தார். ஒருமுறை பிரிஸ்டல் என்ற நகரத்துக்கு பிரசங்கிக்கச் சென்றார். அவருக்கு அப்போது 300 பவுன் தேவையாக இருந்தது. நினைத்தபடியே தொகையும் கிடைத்தது. மறுநாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தார். துாங்கும் போது, கனவில் தேவனின் குரல் ஒலித்தது. “அன்பரே! உமக்கு கிடைத்துள்ள தொகையை இந்த ஊரில் அனாதை விடுதி நடத்தும் எனது ஊழியரான ஜார்ஜ் முல்லரிடம் ஒப்படைத்து விடு என்றது.


பணத்தை ஒப்படைத்தால் தனது விடுதிக்கு பணம் எப்படி கிடைக்கும் என புரியாமல் தவித்தார். இருந்தாலும் முல்லரைத் தேடிச் சென்று கொடுத்தார். முல்லர், நான் இப்போது தான் பணத்துக்காக ஜெபம் செய்தேன்” என்று சொல்லி மகிழ்ந்தார். லண்டனுக்கு திரும்பிய போது ஸ்பர்ஜனின் வீட்டில் உறையிடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. அதில் தொழிலதிபர் ஒருவரின் கடிதமும், அனாதை விடுதிக்கு நன்கொடையாக 315 பவுன் பணமும் இருந்தது. அதைக் கண்டு நெகிழ்ந்து போனார். பிறருக்கு உதவினால் ஆண்டவன் பல மடங்காக நமக்கு உதவ தயாராக இருக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar