Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு ... கருமத்தம்பட்டியில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2020
04:12

சென்னை:கிராமக்கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறுவதற்கான, வருமான உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயதை கடந்து, ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகளின் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான, ஆண்டு வருமான உச்சவரம்பு, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என, மார்ச், 24ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி., அறிவித்தார். தற்போது, கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 1,931 பேர் பயனடைந்து வருகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, கூடுதல் செலவினம், 4.64 கோடி ரூபாயை, அரசு நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதை பரிசீலனை செய்த அரசு, ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பயனாளிகள் எண்ணிக்கை, 4,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவும், வருமான உச்ச வரம்பை அதிகரிக்கவும் அனுமதி அளித்துள்ளது.இதற்கான செலவாக, நடப்பு நிதியாண்டில், நான்கு மாதங்களுக்கு, 3.13 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar