Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ... பெண்குழந்தையின் பயத்தைப் போக்கி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆட்சி நடத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2012
05:06

ராமச்சந்திர மூர்த்தி புதுசாக ராஜநீதி என்று எதுவும் செய்து ராஜ்யத்தை நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல், எல்லாமே சாஸ்திர அடிப்படையிலேயே பின்பற்றினார். அவரது முன்னோர் முதல் சக்கரவர்த்தி தசதரர் வரை எந்த தர்மவழியில் ஆட்சி நடந்ததோ அதையே அவரும் பின்பற்றி நடந்தார். தசரதர் ராமபட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்ததும், தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பெற்றவன் என்று தெரிந்தபோதிலும், சபையைக் கூட்டி பல தரப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்டார் என்று ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது. ஜனங்களின் அபிப்ராயங்களை உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந் து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். ஒரு நாய் கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது.  ராமாயணமா! அது திரேதாயுக சமாச்சாரமாச்சே! என்று ஒதுக்கி விடக்கூடாது. மக்களின் அபிப்ராயம், திறமையான, தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில் இணைக்கலாமோ, அப்படி கலந்து ஆட்சி நடத்த வேண்டும். வெறும் பழம் பெருமையோடு மட்டும் நின்றுவிடாமல், இன்றும் ராமராஜ்யம் நமக்கு வழிகாட்டியாவதற்கு ஸ்ரீராமசந்திரமூர்த்தி கிருபை செய்வாராக.

-விளக்குகிறார் மகாபெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar