Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரிவலம் சென்றால்... அகத்திக்கீரை அர்ச்சனை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விரதமிருந்த பீமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
12:02


 பாண்டவர்களின் ஒருவரான பீமனின் வயிற்றில் ‘விருகம்’ என்னும் நெருப்பு இருப்பதால் அவனால் பசி பொறுக்க முடியாது. சாப்பாட்டில் அலாதி விருப்பம் கொண்ட அவனுக்கும் விரதமிருக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. வேத வியாசரை சந்தித்த அவன்,  ஓராண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஏதாவது ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி கேட்டான். ஆனிமாத வளர்பிறை ஏகாதசியன்று தண்ணீ்ர் அருந்தாமல் விரதமிருந்தால் எல்லா ஏகாதசியன்றும் விரதமிருந்த பலன் கிடைக்கும் என்றார் அவர். பீமனும் அதன்படி விரதமிருந்து மகாவிஷ்ணுவின் அருள் பெற்றான். இதனால் இதற்கு பீமஏகாதசி என பெயர் ஏற்பட்டது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar