Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிராம திருவிழா போன்றே குருபூஜை ... பாலசுப்ரமணியருக்கு பால் அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழ்வில் அனைவரும் எளிமையை கடைபிடிக்க வேண்டும்; சொற்பொழிவாளர் ஸ்ரீனிவாசன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
05:02

மதுரை : வாழ்வில் அனைவரும்முடிந்த வரைக்கும் எளிமையை கடைபிடிக்க வேண்டும், என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த அனுஷம் சிறப்பு நிகழ்வில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீனிவாசன் பேசினார். அபிராமி அந்தாதியும், ஆன்மிகப் பேரருளும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அமாவாசையன்று நிலவை வரவழைத்த அற்புதப்பாடல் அபிராமி அந்தாதி. திதியை மாற்றவில்லை அம்பிகை. விதியையே மாற்றினார். அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் மனமுருகி பாடினால் ஒவ்வொருவருக்கும் நோயற்ற வாழ்வும், பொருளாதார வளமும், நீண்ட ஆயுளும், தளர்வில்லாத மனமும் கிடைக்கும்.

பாடுவோரின் துயரங்கள் தீரும்.உலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் காஞ்சி மகா பெரியவர். அனைவரும் எளிமையானவாழ்வை நடத்த வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தினார். வேதம் தான் ஹிந்து சமயத்தின் ஆணிவேராகும். அதை ஓதுவோரையும், வேதபாடசாலைகளையும்ஆதரிப்பது இறைவனுக்கு செய்யும் ஆராதனை என மகாபெரியவர் கூறியுள்ளார். மதம் கடந்த மனித நேயத்துடன் வாழ்ந்து காட்டினார் அவர். எளிமை, அன்பு, இரக்க குணம், அனைத்து மதத்தினரிடமும் வேறுபாடு காட்டாத பரிவு, தேச நலன், தேசப்பற்று ஆகியவை மகாபெரியவர் நமக்குகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகளாகும், என்றார். அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar