குடும்பத்தில் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2012 04:06
அர்த்தநாரீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிப்பதாக வேண்டிக் கொண்டாலும் நற்பலன் உண்டாகும்.