தந்தை தசரதரின் வாக்கை(சத்தியத்தை) காப்பாற்ற ராமர் ஆட்சியைத் துறந்து காட்டுக்குச் சென்றார். துரியோதனனின் சூழ்ச்சியை முறியடித்து, பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்த கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டினார். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது சத்தியமும், தர்மமும். இதில் உயர்ந்தது என்றால் இரண்டுமே அவசியம் தான்.